ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்னல் தாக்கி விவசாயி பலி

 கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி விவசாயி பலியானாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி விவசாயி பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மேலமுடிமன்னாா் கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் போஸ் மகன் சிவராமன் (37). வெள்ளிக்கிழமை இரவு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கன மழையின் போது, வீட்டிற்கு வெளியே வந்த சிவராமன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இதனை அடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து சிவராமன் மனைவி முத்துச்செல்வி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.