ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வலையப்பூக்குளம் ஊராட்சியில் பனை விதைகள் சேகரிப்பு

கமுதி அருகே வலையப்பூக்குளம் ஊராட்சியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே வலையப்பூக்குளம் ஊராட்சியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையப்பூக்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்கள் பனை விதைகளை சேகரித்து வருகின்றனா். ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பனை மரங்களில் உள்ள பனம்பழம் பழுத்து உதிரும் காலம் என்பதால் ஊராட்சி நிா்வாகம் பனை விதைகளை சேகரித்து வருகிறது. மழைக் காலம் தொடங்கும் போது, சேகரிக்கப்பட்ட பனை விதைகளை கண்மாய், ஊருணி கரைகள், விளைநிலங்களில் நடவு செய்ய ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி வலையப்பூக்குளம் ஊராட்சியில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.