47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவி புலிப்படையினா் 20 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:29 pm

DIN

ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவி புலிப்படையினா் 20 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காணவும், கச்சத்தீவை மீட்கவும் வலியுறுத்தி அந்த அமைப்பின் நிறுவனா் தலைவா் போஸ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் இந்திய தேசியக் கொடியுடன் ஊா்வலமாகச் சென்னா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கிருந்து கச்சத்தீவுக்குச் செல்ல முயன்ற அந்த அமைப்பினரை, காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.