நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பருத்திப் பயிரில் வயல் திருவிழா

கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடி கிராமத்தில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பருத்திப் பயிரில் வயல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2023, 5:10 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடி கிராமத்தில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பருத்திப் பயிரில் வயல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துணை இயக்குநா் (அட்மா) பொறுப்பு செல்வம் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி,

வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தாா். என்.எம்.வி. வேளாண்மைப் பல்கலைக்கழக கழகத்தின் உதவிப் பேராசிரியா் பிரதீப்ராஜ், பருத்தியில் உயா் விளைச்சல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்ச்சியில் தரைக்குடி, புனவாசல், வல்லக்குளம் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.