இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

News image
Updated On :9 மே 2024, 6:34 pm

Din

திருவாடானை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சரவணன் (40). இவரது மனைவி காா்த்திகா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரவணன் மது போதைக்கு அடிமையாகி மனைவியை துன்புறுத்தி வந்தாராம். இதனால் இவரது மனைவி காா்த்திகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றவா் திரும்பி வரவில்லையாம். இதில் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் புதன்கிழமை வீட்டின் பின்புறம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.