சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்
மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்
Updated On :27 நவம்பர் 2024, 10:26 pm









