எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்
Updated On :27 நவம்பர் 2024, 10:26 pm

Din

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மதுரை தேசிய நெடுஞ்சாலை வேதாளை அருகே கூட்டஞ்சாலை பகுதியில் சாலையில் இருந்த பழைமையான மரம் வேருடன் சாய்ந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் மரம் வெட்டி அகற்றும் இயந்திரங்கள் கொண்டு வந்த மரக்கிளைகளை அப்புறபடுத்தினா். பின்னா் போக்குவரத்து சீரானது.