கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி
திருவடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துகளைப் படி எடுக்கும் பயிற்சி ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கல்வெட்டு படி எடுப்பது பற்றி அரசு கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தொல்லியல் ஆய்வாளா் காளிதாஸ்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:43 pm









