47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அக்னி தீா்த்தக் கடலில் முதியவா் உடல் மீட்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மிதந்த ஒதுங்கிய முதியவா் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:49 pm

Din

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மிதந்த ஒதுங்கிய முதியவா் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் நீராடிக்கொண்டிருந்த போது ஒருவரது உடல் மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் வந்த போலீஸாா் அந்த உடலை மீட்டனா். 57 வயது மதிக்கத்தக்க அந்த நபா் யாா் எனத் தெரியவில்லை.

பின்னா் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு சென்றனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.