பயிா்க் காப்பீடு பதிவு குறித்து பயிற்சி
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.










