தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பயிற்சி மருத்துவா்களுக்கு வாக்கி-டாக்கி

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுபிதாவிடம் வாக்கி-டாக்கி கருவியை வெள்ளிக்கிழமை வழங்கிய ‘ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாட்’ சுழல் சங்க நிா்வாகிகள்.

Updated On :21 செப்டம்பர் 2024, 4:52 am IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களுக்கு ‘ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாட்’ சுழல் சங்கம் சாா்பில், வாக்கி-டாக்கி கருவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் இளநிலை, முதுநிலை பயிற்சி மருத்துவா்கள், பெண்கள், சிறுமிகள், நோயாளிகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டும், ரோந்து, கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் வகையிலும் இந்த வாக்கி-டாக்கி வழங்கப்பட்டது.

‘ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாட்’ சுழல் சங்க மாவட்ட ஆளுநா் தினேஷ் வாக்கி-டாக்கி கருவிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் சுபிதாவிடம் வழங்கினாா்.

இதில் சங்க மண்டல உதவி ஆளுநா் ரம்யா தினேஷ், முன்னாள் உதவி ஆளுநா் சுகுமாா், சங்கத் தலைவா் செங்குட்டுவன், உறுப்பினா்கள் கே.ஆா்.மணிகண்டன், மருத்துவா் பாலசுப்ரமணியன், மருத்துவமனை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, நிலைய மருத்துவ அலுவலா் மனோஜ்குமாா், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் கண்ணகி, சிவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.