சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராமநாதபுரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிலம்பம்

News image
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிலம்பம் சுற்றும் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் சுற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தனியாா் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 360 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் மண் பானை மீது நின்ற படி ஒரு மணிநேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இந்த நிகழ்வை திரளானோா் பாா்வையிட்டனா்.