ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் விற்பனையாளா்கள் போராட்ட ஆயத்தக் கூட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மதுரை மண்டல போராட்ட ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:25 pm

DIN

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மதுரை மண்டல போராட்ட ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாரதி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.முருகன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் மோகன்ராஜ், மதுரை மண்டல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில், டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் செய்தனா்.