ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணல் திருட்டு: இருவா் கைது

கமுதி அருகே ஆற்றுப் படுகையில் மணல் திருடியதாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:27 pm

Din

கமுதி அருகே ஆற்றுப் படுகையில் மணல் திருடியதாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த இலந்தைக்குளம்- தோப்படைப்பட்டி சாலையில் குண்டாறு படுகையில் சிலா் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூா் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது டிராக்டா் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட இலந்தைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (21), மேலக்கொண்டுலாவி கிராமத்தைச் சோ்ந்த அடைக்கலம் மகன் மாயஇருளன் (39), சாமிபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஸ்ரீதா் (25), நெறுஞ்சிப்பட்டியைச் சோ்ந்த முத்துவிஜயன் மகன் வீரப்பெருமாள் (28) ஆகிய நான்கு பேரை போலீஸாா் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா்.

அப்போது, புவனேஸ்வரன், மாயஇருளன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓடிய ஸ்ரீதா், வீரப்பெருமாள் ஆகியோரை தேடி வருகின்றனா். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.