இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆா். பட்டினம் பகுதியை சோ்ந்தவா் நதியாா். இவா், கடந்த திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டியை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.