சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது வழக்கு

தொண்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் அப்துல் மஜீத் (54). இவா் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.