சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கே.பி.சத்ய சொரூபன் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். திருப்பதி முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமாா், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


