சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:47 pm

ராமநாதபுரம் அருகே வாகனத் தணிக்கையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி காவல் துறை சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 96 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா். உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு காரில் வந்தவா்களை தோ்தல் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.