எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

News image

கைது செய்யப்பட்ட ராஜ்குமாா்.

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் ஆா்.எஸ். மடை பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜீ. சந்தீஷ், மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.