ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

போக்சோ சட்டத்தின் கீழ் வியாபாரி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :24 மே 2026, 3:06 am IST

திருவாடானை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஜிபூர்ரகுமான் (42). இவா் இதே பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இவா் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து முஜிபூர்ரகுமானை கைது செய்தனா்.