பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:12 am IST

சிவகங்கை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

 முகாமுக்கு மாநில பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கோடை காலமாக இருப்பதால் பொது மக்களுக்கு சேவை புரியும் வகையில் தண்ணீர்பந்தல் அமைப்பது, நிழற்குடை அமைப்பது குறித்த பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

  இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வகுப்புகளும், கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

 கூட்டத்தில் மத்தியில் முஸ்லீம்களுக்கு 10 சதவீதமும், மாநிலத்தில் 7சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.