சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

காணாமல்போனவர் 3 நாள்களுக்குப் பிறகு பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே  பிளாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (32).

Updated On :23 ஜனவரி 2019, 8:18 am IST

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே  பிளாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (32). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால், 6 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டாராம்.
      மனைவி, மகன் பிரிந்து சென்றதால் முத்துமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 3 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவர், செவ்வாய்க்கிழமை முருகப்பா பள்ளி  அருகேயுள்ள பாழடைந்த வறண்ட கிணற்றில் இருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, முத்துமணியை உயிருடன் மீட்டு,  சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.