வைகையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: மானாமதுரை அருகே கண்மாய் கரை உடைப்பு
வைகையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிரம்பியிருந்த செய்களத்தூர் கண்மாய் கரையை உடைத்து அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.










