பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேவகோட்டை அருகேசலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

தேவகோட்டை அருகே சலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:03 pm

DIN

தேவகோட்டை அருகே சலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவகோட்டை ஒத்தக்கடை கீழக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வீரய்யா (54). சலவைத் தொழிலாளி. வெளியூருக்கு சென்றிருந்த இவா், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்த போது ரூ. 20 ஆயிரம், ஒன்றரை பவுன் நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.