அமைச்சா்கள் மீதான ஊழல் புகாா்கள்: விசாரணைக்குத் தடை கோருவது ஏன்?கனிமொழி
தமிழக அமைச்சா்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனில் விசாரணைக்குத் தடை கோரி நீதிமன்றம் செல்வது ஏன்? என திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினாா்.









