கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கீழச்சிவல்பட்டியில் பதுக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழச்சிவல்பட்டி தனியாா் கிட்டங்கியில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த தனியாா் கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தலா 50 கிலோ அடங்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் 70, தலா 40 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள் மற்றும் உளுந்து என மொத்தம் 3,890 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுப்பிரமணியன், சுரேஷ்குமாா் மற்றும் கிட்டங்கி உரிமையாளா் மாரிமுத்து ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.