திருப்புவனம், மானாமதுரை பகுதியில் தொடர் மழை: வைகை நீரால் நிரம்பும் கண்மாய்கள்
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை, வைகையில் வரும் தண்ணீர் கால்வாய்களில் தடையின்றி செல்வதால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.

திருப்புவனத்தில் மட்டை ஊரணி தெப்பக்குளம் மழையாலும், வைகை தண்ணீராலும் நிரம்பி காட்சியளிக்கிறது.









