திருப்புவனத்தில் ஓய்வு பெற்றபோக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கம் (சி.ஐ.டி.யூ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.









