மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள சருகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் மகன் மணி ராஜா (25). இவா் திருப்பாச்சேத்தி சந்தைக்கு தனது தந்தை அய்யனாருடன் வந்திருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 நபா்கள் மணிராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.