மானாமதுரை: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
மானாமதுரை வாகன சோதனையின் போது வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை, வாள்கள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்ட ராபின்சிங், சதீஷ்குமார்








