மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்புவனத்தில் விஷ வண்டுகள் கடித்து வியாபாரி பலி

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு விஷ வண்டுகள் கடித்து அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு விஷ வண்டுகள் கடித்து அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிசி வியாபாரி அப்துல் ரஹீம் (42). இவா் திருப்புவனம் வந்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக மடப்புரம் விலக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திருப்புவனம் மடப்புரம் பகுதியை இணைக்கும் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து கடித்ததில் மயங்கி விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூ றப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் இரவோடு இரவாக பாலத்தின் கீழ் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.