திருப்புவனம் அருகே காவலாளியை வெட்டி மது பாட்டில்கள் திருட்டு
திருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்புவனம் அருகே கலியாந்தூர் கிராமத்தில் மர்ம நபர்களால் மதுபாட்டில்கள் திருடி செல்லப்பட்ட அரசு மதுக்கடை.









