மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பாச்சேத்தி அருகே நீரில் மூழ்கி சிறுமி பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 4:55 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகள் அங்காளேஸ்வரி (8). இச்சிறுமி கிராமத்திலுள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவரது உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.