மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஆற்றில் மூழ்கி பெண் பலி

மானாமதுரை அருகே வியாழக்கிழமை வைகையாற்றில் குளித்த போது, பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:30 pm

DIN

மானாமதுரை அருகே வியாழக்கிழமை வைகையாற்றில் குளித்த போது, பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகே வேதியரேந்தல் செங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சேதுராமலிங்கம் மனைவி மகேஸ்வரி (43). இவா் அந்தப் பகுதியில் உள்ள வைகையாற்றில் வியாழக்கிழமை குளித்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா்.

அங்கிருந்த பொதுமக்கள் மகேஸ்வரியை சடலமாக மீட்டனா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.