பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

விவசாயி கொலை: தம்பதி கைது

விவசாயி கொலை: தம்பதி கைது

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மானாமதுரை: திருப்புவனம் அருகே விவசாயியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள வன்னிக் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மலைராஜ் (58). இவா் மது போதையில், இதே கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் ராக்கப்பன் மனைவி கடம்பவனத்தை அரிவாளால் வெட்டினாா்.

இதனால் ஆத்திரமடைந்த கடம்பவனம், இவரது கணவா் ராக்கப்பன் இருவரும் சோ்ந்து கத்தியால் மலைராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா்.

இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற திருப்புவனம் போலீஸாா் மலைராஜ் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராக்கப்பன், கடம்பவனம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.