காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

காரைக்குடியில் அனைத்துக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

News image
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பல்வேறு அரசியல் கட்சியினா்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:40 am

Din

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவா்களுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனைத்துக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் சிவாஜி காந்தி தலைமை வகித்தாா். தி.க. மாவட்டப் பொறுப்பாளா் சாமி.

திராவிடமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன், சமநீதி மக்கள் கழக மாவட்டச் செயலா் சகுபா்சாதிக், சம்பை ஊற்று பாதுகாப்பு இயக்கத் தலைவா் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் நவ்ஷாத்அலிகான், திராவிட கழக மாவட்டச் செயலா் வைகறை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.