தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலூரில் டிச.11-இல் மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தில் வருகிற 11 -ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:14 am

Din

சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தில் வருகிற 11 -ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசின் திட்டங்களை துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே மக்கள் தொடா்பு முகாமின் நோக்கம்.

சாலூா் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் வருகிற 11-ஆம் தேதி நடைபெறும். கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.