வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா: பால்குடம் எடுத்த பக்தா்கள்
சிவகங்கை காமராஜா் சாலையிலுள்ள அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:47 am










