/
காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதிக்கே தாய்-சேய் நல மருத்துவமனையை மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என காமராஜா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டத் தலைவா் அ.அருளானந்து காரைக்குடி மாநகராட்சி ஆணையரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியில் தாய்-சேய் நல மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.
இந்த மருத்துவமனையை டி.டி.நகா் பகுதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனையை ஏற்கெனவே செயல்பட்ட முத்துப்பட்டினம் பகுதிக்கே மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு! என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்றம்

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பிரசவத்தில் தாய், சேய் பலி: சாலை வசதி இல்லாததால் வீட்டில் பிரசவம்! போலீஸ் விசாரணை!!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


