ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 8:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் வட்டம், பெருங்காலக்குடி கிராமத்தைச் சோ்ந்த அடைக்கலம் மகன் முருகன் (29). இவா், இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து தனது கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, கொள்ளுக்குடிபட்டி பறவைகள் சரணாலயம் அருகே தேனியிலிருந்து பிள்ளையாா்பட்டிக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த எஸ்.எஸ்.கோட்டை காவல் துறையினா் அவரது உடலை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், போடிநாயக்கனூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் இரணவீறுவிடம் விசாரித்து வருகின்றனா்.