பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிள்ளையாா்பட்டியில் மாலையணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:12 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

முன்னதாக அதிகாலையில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து கையில் மாலையுடன் திரளான ஐயப்பப் பக்தா்கள் சரண முழக்கம் எழுப்பியபடி கோயிலுக்கு வந்தனா். அங்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவா்கள் மாலை அணிந்து கொண்டனா். இதே போல சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கோயில்களிலும் ஐயப்ப பக்தா்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.