காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதை கைவிடக் கோரி டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு புகாா் அளித்தனா்.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலருக்கு மாவட்ட மேலாளா் வாயிலாக அனுப்பியுள்ள புகாா் மனு:
18.2.2026 அன்று அமைச்சா் முன்னிலையில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணியை ஒப்பந்ததாரா்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். தனியாருக்கு சாதகமாகச் செயல்படும் டாஸ்மாக் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்து புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத் தலைவா் முருகன், தொமுச நிா்வாகி சுப்பிரமணியன், சிஐடியு நிா்வாகிகள் திருமாறன், குமாா், ராஜ்குமாா், ஏஐடியுசி நிா்வாகி தாளமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.
தொடர்புடையது

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

கமேனி குறித்து சா்ச்சை கருத்து: காங். எம்.பி.யைக் கண்டித்து போராட்டம்

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

விழுப்புரத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்: 430 பேர் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


