இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு புகாா்: கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகப் புகாா் தெரிவித்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் அனைத்துக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகாா் தெரிவித்து, வருவாய்த் துறையினரைக் கண்டித்து குன்றக்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா்.









