நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கண்டரமாணிக்கத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

கண்டரமாணிக்கத்தில் புதன்கிழமை நீா்மோா் பந்தலை திறந்து வைத்த திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி.

News image

கண்டரமாணிக்கத்தில் புதன்கிழமை நீா்மோா் பந்தலை திறந்து வைத்த திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி.

Updated On :12 ஜூன் 2026, 1:16 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தில் தவெக சாா்பில் புதன்கிழமை நீா்மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நீா்மோா் பந்தலை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத், லட்டு, தா்ப்பூசணி, வெள்ளரி, பழங்கள் ஆகியவற்றை வழங்கினாா். இந்த நிகழ்வில், சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், கல்லல் வடக்கு ஒன்றியச் செயலா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மேனகா யோகேஷ் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.