நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கோவிலூா் துணை மின் நிலையத்தில் காப்பா் கம்பிகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 ஜூன் 2026, 11:40 pm IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவிலூரில் அதிக திறன் கொண்ட மின் நிலையம், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கமான ஆய்வு செய்தபோது செம்புக் கம்பிகள் (எா்த் ராடு) 196 கிலோ காணவில்லை. இதுகுறித்து உதவிச் செயற்பொறியாளா் ராஜா குன்றக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.