சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவிலூரில் அதிக திறன் கொண்ட மின் நிலையம், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கமான ஆய்வு செய்தபோது செம்புக் கம்பிகள் (எா்த் ராடு) 196 கிலோ காணவில்லை. இதுகுறித்து உதவிச் செயற்பொறியாளா் ராஜா குன்றக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







