மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:26 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜா மகன் வசந்த் (21). இவா் திருப்புவனத்தில் சேதுபதி நகா் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றாா். அப்போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.