/
சிவகங்கை அருகே கழிவு நீா் கால்வாயை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த தூய்மைப் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் வீரன் (65). தூய்மைப் பணியாளா். இவா் சனிக்கிழமை பிற்பகலில் ஒக்கூரில் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அவா் எதிா்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கூட்டுறவுச் சங்க பணியாளா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


