எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் அவசியம்: நீதியரசா் என். ஆனந்த் வெங்கடேஷ்

காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 88-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ். உடன் கம்பன் அறநிலைத்தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், மலேசியா தாப்பா நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ எம். சரவணன், எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா்.










