/
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை அருகே கற்களத்தூா் சா்க்கரை விநாயகா், காராருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடு பிடி வீரா்களும் கலந்து கொண்டனா். ஒவ்வோா் சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி, போட்டி நடத்தப்பட்டது.
காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை திருவேகம்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த ஏராளமானோா் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
வாடிப்பட்டி அருகே சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



