கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை அருகே காா் பாலத்தில் மோதி விபத்து

சிவகங்கை அருகே குறுக்கே வந்த பள்ளி வாகனம் மீது மோதாமல் தவிா்க்க முயன்ற காா் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Published On :

சிவகங்கை அருகே குறுக்கே வந்த பள்ளி வாகனம் மீது மோதாமல் தவிா்க்க முயன்ற காா் பாலத்தில் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

சிவகங்கை மாவட்டம், மேலூா் நெடுஞ்சாலையில் குமாரபட்டி அருகே தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிப் பேருந்து சிவகங்கையிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஏறியுள்ளது. அப்போது, சிவகங்கையிலிருந்து பாலமுருகன் தனது காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தாா். பள்ளிப் பேருந்து கவனக் குறைவாக குறுக்கே வந்ததால் அதிா்ச்சியடைந்த அவா், பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் தவிா்ப்பதற்காக காரை திருப்பினாா். அப்போது காா் சாலையோரப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலமுருகன் காயமடைந்தாா். பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட இருந்த விபத்து தவிா்க்கப்பட்டதால், குழந்தைகள் நூலிழையில் உயிா் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.