வீரபாண்டி அருகே கணவர் குடிப் பழக்கத்துக்கு ஆளானதால் மன வருத்தத்தில் இருந்த மனைவி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாணவி இறந்தார்.
வீரபாண்டி அருகே வயல்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள். கூலித் தொழிலாளியான முருகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம்.
இதனால் வருத்தத்தில் இருந்த மனைவி தனது 2 ஆவது மகள் 10 ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினிக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், அஸ்வினி உயிரிழந்தார். வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜா vs ஜெ; இபிஎஸ் vs ஓபிஎஸ்; இபிஎஸ் vs வேலுமணி! மீண்டும் மீண்டுமா?

அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

திமுக ஆதரவோடு முதல்வராக நினைத்தார் இபிஎஸ்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
